Skip to main content

தாம்ரபர்ணீ மஹா புஷ்கர தீர்த்த கட்டங்கள் 2018 - Thamirabarani Pushkar Holy Dip Places

थामिरबरनी महा पुष्कर पवित्र स्नान स्थान।।
తామిరబరణి మహో పుష్కర్ పవిత్ర స్నానం స్థలాలు... 
Thamrabarnee Maha Pushkar Holy Bathing Places...



ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்...

"தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" நமது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளதால் அவர்களும் நமது இணைய தளத்தை பயன்படுத்தும் விதத்தில் இந்த பதிவு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பதிவிடப்பட்டுள்ளது... 




144 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நமது வாழ்வில் தவற விட முடியாத, மீண்டும் காணக்கிடைக்காத அதி உன்னதமான "தாம்ரபர்ணீ மஹா புஷ்கர புண்ய நிகழ்வுக்கு" இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன...
144 साल में एक बार, जीवन समय का मौका, हमारे जीवनकाल में अगली बार देखना संभव नहीं है...  थामिरबरनी महा पुष्करम.... 
144 సంవత్సరాల వయసులో, జావన కాలం మక్కా, మన జీవితంలో మనుష్యుల మూర్ఖుడు చూడండి ... తమిరాబరణి మహా పుషారల్లు...
Once in 144 years, Life time opportunity... Very auspicious "Thamrabarnee Maha Pushkar" is going to happen in few days... 



49 தீர்த்த கட்டங்கள் 149 படித்துறைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு ஆன்மீக அமைப்புகள், ஹிந்து மடாதிபதிகள், ஹிந்து உணர்வாளர்கள் மூலம் அனைத்து தீர்த்த கட்டங்களிலும் சிறப்பாக விழா நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது, பாபநாசம் முதல் புன்னைக்காயல் வரை  ஒரு சில முக்கிய தீர்த்த கட்டங்கள் (30) பற்றிய தகவல்களை இங்கு நமது ஆன்மீக அன்பர்களுக்காக தொகுத்து அளிக்கின்றோம்...
49 महत्वपूर्ण पवित्र स्नान स्थान, 149 स्नान अंक.... 
कई हिंदू संगठन, पुष्कर त्यौहार का आयोजन करने वाले कई हिंदू अनुयायियों... 
अब, हम पपानसम से पन्नकायल तक कुछ महत्वपूर्ण पवित्र स्नान स्थान उपलब्ध करा रहे हैं... 
49 మౌఖికంగా జవాబు చెప్పు స్వేచ్చా స్థలం, 149 సెకన్లు ....

హిల్ సర్వైవల్ మరియు శ్రేయస్సు సమాచారం ... ఇప్పుడు, మేము కొన్ని ముఖ్యమైన పవిత్ర స్నానం ప్రదేశాలను పాపనాశం నుండి పూనా కయాల్ కు అందిస్తున్నాయి
49 Important holy bathing places has been splitted as 149 important bathing points ("Padithurai") and all Hindu Mutt, Hindu organizations, Devotional and Hindu saints are taking care of so many things to happen the festival in a grand manner... 
Now, we are providing few important (30) bathing places for our "Oru Thuli Aanmeegam" readers as well as all Hindu followers to plan the holy trip well in advance.. 





பாபநாசம்
पापनासम
పాపనాశం 
Pabanasam




அம்பாசமுத்திரம் 
अम्बसमुद्रम
అంబాసముద్రంAmbasamudram



ஊர்க்காடு 1 (கீழ் படித்துறை)
ूरकाडु - १ 
ఓర్కాడు - 1Urkad-1


ஊர்க்காடு 2 (மேல் படித்துறை)
ुरकाडु - २ 
ఓర్కాడు - 2
Urkad-2

கல்லிடைக்குறிச்சி 
कल्लिदैकरीचि 
కాళ్ళీడై కురిచి 
Kallidaikurichi


அத்தாள நல்லூர் 
अथालनल्लूर 
అతలా నల్లూర్ 
Atthala Nallur


திருப்புடை மருதூர் 
थिरुप्पुडै मरुधर 
తిరుపుడై మరుదూర్ 
Thirupudai Marudhur


முக்கூடல் 
मुक्कुड़ल 
ముక్కుదల్ 
Mukkudal


தென் திருப்பவனம் 
थेनथिरु पवनम 
ఠెన్ తీరు పావనం Thentirupavanam


சேரன்மகாதேவி 
चेरन महा देवी 
చేరన్ మహా దేవి Cheranmahadevi



காருகுறிச்சி 
कारू कुरिची 
కారు కురిచ్చి Kaaru Kurichi


மேலச்செவல் & தேச மாணிக்கம் 
मेलाचेवल
మేళాచేవల్ Melacheval & Desa Manickam 


கோபால சமுத்திரம் 
गोपाल समुद्रम 
గోపాల సముద్రం Gopala Samudram


சுத்தமல்லி 
सुतः मल्ली 
సూతమల్లి Suttha Malli


கோடகநல்லூர் 
कोडग नल्लूर 
కోడగా నల్లూర్Kodaga Nallur


திருநெல்வேலி கொக்கிரகுளம் 
तिरुनेलवेली - कोकिर कुलम 
తిరునెల్వేలి - కొక్కిరా కులం Tirunelveli Kokkirakulam


திருநெல்வேலி சிந்துபூந்துறை 
तिरुनेलवेली - सिन्धु पूण्ढुरै 
తిరునెల్వేలి - సిన్ధుపూందురై  Tirunelveli Sindupoondurai


திருநெல்வேலி சி.என். கிராமம் 
तिरुनेलवेली - सी.एन. विलेज
తిరునెల్వేలి - సి.నా విల్లగె  Tirunelveli - C.N. Village


திருநெல்வேலி - அருள்மிகு ஸ்ரீ வரத ராஜ பெருமாள் கோவில் படித்துறை 
तिरुनेलवेली - अरुलमिगु श्री वर्ध राज पेरुमाल मंदिर  
తిరునెల్వేలి -  శ్రీ వరద రాజా పెరుమాళ్ మందిర్ 
Tirunelveli-Arulmigu Sri Varatha Raja Perumal Kovil Paditurai



திருநெல்வேலி - வண்ணார்பேட்டை குட்டந்துறை  (குஷ்டம் தீர்த்த) படித்துறை 
तिरुनेलवेली - वणणारपट्टा कुट्टनदुरै 
తిరునెల్వేలి -  వణ్ణారపెట్టాయి కుట్టందురై తీర్థ కట్టం 
Tirunelveli - Vannarpettai Kuttandurai Padithurai


திருநெல்வேலி - வண்ணார்பேட்டை மணிமூர்த்தீஸ்வரம் 
तिरुनेलवेली - वणणारपट्टा मणिमूर्तिस्वरम 
తిరునెల్వేలి -  వణ్ణారపెట్టాయి మణిమూర్తీస్వరం 
Tirunelveli - Vannarpettai Manimoortheeswaram



திருநெல்வேலி - எட்டெழுத்து பெருமாள் கோவில் படித்துறை 
तिरुनेलवेली - ेट्टेलुथू पेरुमाल मंदिर 
తిరునెల్వేలి -  ఎత్తెళుతు పెరుమాళ్ టెంపుల్ 
Tirunelveli - Etteluthu Perumal Temple Padithurai



சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் 
सीवलपपेरी श्री विश्णु दुर्गा मंदिर  
సీవలపేరి శ్రీ విష్ణు దుర్గకి అమ్మన్ టెంపుల్ 
Seevalaperi Arulmigu Sri Vishnu Durgai Amman Temple


முறப்ப நாடு 
मुरप्पा नाडु 
మురప్ప నాడు Murappa Naadu


நவ கைலாயம் 
नव कैलायम 
నవ కైలాయం Nava Kailayam


ஸ்ரீ வைகுண்டம் 
श्री वैकुन्डम 
శ్రీ వైకుందాం Sri Vaikundam


ஆழ்வார் திருநகரி 
आळ्वार तिरु नगरी 
ఆళ్వార్ తిరునగరి Azhwar Thirunagari



தென்திருப்பேரை 
थेन थिरु पेरै  
తెంతిరుపేరై ThenThiruperai


ஏரல் 
एरल 
ఆరేళ్ Eral


ஆத்தூர் 
आथूर
ఆథూర్ Authoor


புன்னைக்காயல் 
पुंनै कायल 
పున్నై కాయలు Punnai Kaayal



நாம் அனைவரும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் கங்கைக்கு நிகரான மற்றும் கங்கையே தனது பாவத்தை போக்கி கொள்ள வந்து நீராடி விட்டு செல்லும் மஹா புண்ய நதியான "தாம்ரபர்ணீ" தேவியை போற்றுவோம், புனித நீராடி நமது வாழ்வை மேம்படுத்தி கொள்வோம் ...

ஜெய் தாம்ரபர்ணீ ...
ஓம் நம ஷிவாய ...

Comments

  1. I am going to Tirunelveli to attend maha pushkaram. Please guide me, can I have bath safely at Tirunelveli. I'm a senior citizen aged 76.

    ReplyDelete
  2. I am going to Tirunelveli to attend maha pushkaram. Please guide me, can I have bath safely at Tirunelveli. I'm a senior citizen aged 76.

    ReplyDelete
  3. Nice website. There is a detailed guide book by Sri K Sai Kumar from Chennai on temples, theertha ghattams of Tirunelveli and Tuticorin Districts. Book titled Thalaimuraigalai kakkum Thamirabharani thalangal. Phone 9382872358, 8610047416

    ReplyDelete
  4. நல்ல தகவல் முழுமையாக உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular Posts (அதிகம் வாசிக்கப்பட்டவை)

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி - பாடல் வரிகள் - தமிழில்

ஷுரடி ஸாயி பாபா - பகல் ஆரத்தி  பகுதி  - 1 பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் உறவினர்களே வாருங்கள் - லக்ஷ்மிநாதனுக்கு ஆரத்தி எடுப்போம் தினமும் தீப ஆரத்தி எடுப்போம் - தினமும் தீப ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் ஸாயிபாபாவுக்கு ஆரத்தி எடுப்போம் - பகலாரத்தி எடுப்போம் தினமும் ஆரத்தி எடுப்போம் - நாங்கள் தினமும் ஆரத்தி எடுப்போம் பாபா உமக்கு ஆரத்தி எடுப்போம் - ஐந்து ஆரத்தி ஏந்தி எடுப்போம் பகலாரத்தி எடுப்போம் - தீபாராதனை செய்வோம் பகுதி  - 2 ஆரத்தி ஸாயி பாபா - நல்ல ஆரத்தி செய்கிறோம் தரிசனம் தந்து அருள்வீரே - தரிசனம் கண்டு மகிழ்வோமே ஆரத்தி ஸாயி பாபா கால்களின் தூசியே வழிகாட்டி கருணை காட்டிடும் ஸ்ரீரங்கா - காமனை எரித்ததும் நீரே கருணை காட்டி எமக்கருள்வீரே - எமக்கருள்வீரே ஆரத்தி ஸாயி பாபா கருணையின் உருவே ஸாயி பாபா எங்கள் செயல்களுக்கு ஏற்ப அநுபவங்களைத் தந்து ஆத

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள்ளன. வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்குத் தான் தெரியும். நீங்களும் தெரிந்து கொண்டால் தேவையான சமயத்தில் தயங்காமல் பயன்படுத்தலாமே... அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது. செரிமானத்திற்கும் மலச்சிக்கலுக்கும்... அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. கல்லடைப்பு நீங்க... ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்க

Miracles in Tirupati / திருப்பதி அதிசயங்கள்...

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்: பூலோகத்தில் திருப்பதி ஒரு அதிசய ஷேத்ரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே... அந்த அதிசய ஷேத்ரம் பற்றி அரிய சில தகவல்கள் .... திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் பல உள்ளன.........அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன.  உலகத்திலேயே இது போன்ற பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதோரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையான்  திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. 3. எந்தக் கருங்கல் சிலையானாலும்

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   பாடல்   இது ... இந்தப்பாடல் 'அருணகிரிநாதர்' எனும் திரைப்படம் மூலமாகவும், பாடலின் தாள நடை காரணமாகவும் மிகவும் பிரபலமாகிய பாடல். ஆனால், அதையெல்லாம் விட அப்பாடலின் பொருளும்  மிக அருமையானது.  நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...இந்த இனிய நாளில்  அதனை தெரிந்து கொள்வோம்...  இதோ, அருமையான 'திருப்புகழ்' பாடல், அதனை தொடர்ந்து அதற்கான பொருள் விளக்கமும்...  முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப்

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - Shiva Thandava Stotram

ஷிவ தாண்டவ ஸ்தோத்ரம் - பாடல் வரிகளுடன்: இராவணன் ஒரு மிகசிறந்த சிவ பக்தன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  வேதங்கள், இசை மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய வித்தகன்.  ஒருமுறை,  சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாய மலையை பெயர்த்தெடுத்து சிவபெருமான், பார்வதி தேவியோடு இலங்கைக்கு கொண்டு வந்து விட்டால் தனக்கு அழிவே  நேராது என்ற ஒரு எண்ணத்தோடு கயிலாய மலையை தனது பராக்கிரமத்தின் மூலம் பெயர்த்து எடுத்து விடலாம் என்றெண்ணி தனது இரு கைகளையும் மலையின் அடிப்பகுதியில் வைத்து அதனை தூக்க முயற்சிக்கும் பொழுது சினம் கொண்ட சிவபெருமான் தனது கால் விரலை கொண்டு அழுத்தி இராவணனை கயிலாய மலையின் அடியில் இருந்து மீள முடியாத படி செய்து விட்டார்.  பல நாட்கள் தனது தவறை மன்னிக்க வேண்டி மன்றாடிய இராவணனை, சிவபெருமான் தனது தியானத்தில் இருந்து திரும்பியே பார்க்காத நிலையில், ஒரு திரயோதசி திதியில் பிரதோஷ வேளையில் (மாலை 04:30 முதல் 06:00 மணி வரை) சிவபெருமானை வேண்டி மனமுருகி, மிக அருமையாக சந்த, தாள நடையுடன் கூடிய துதி ஒன்றினை இராவணன் இயற்றி பாடிட, அதில் மனம் குளிர்ந்த சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடி இராவணன

Problems and Solution Temples (பரிகார ஸ்தலங்கள் )

Problems and Solution Temples  (பரிகார ஸ்தலங்கள் ) Marriage Thirumanancheri near Kuttalam On the Mayiladuthurai-Kumbakonam road Travelbase: Kumbakonam Kodumudi Travelbase: Erode Madurai Meenakshi Kanchipuram Ekambareswarar Kanchipuram Kacchabeswarar Thiruverkadu Vedapureeswarar Travelbase: Chennai Thirumazhisai Othandeeswarar Travelbase: Chennai Thiruvidanthai Nithya Kalyana Perumal in East Coast Road Travelbase: Chennai Mylapore Travelbase: Chennai Vedaranyam Travelbase: Thiruveezhimizhalai Travelbase: Thirukkazhipalai 3 kms from Annamalai university, Chidambaram Travelbase: Chidambaram Uppiliyappan koil Travelbase: Kumbakonam Nachiyar Koil Travelbase: Kumbakonam Nachiyar Koil in Trichy Immayil nanmai tharuvar temple at Madurai Piranmalai near Thirupathur Travelbase: Karaikudi Thirukolakudi in Pudukkottai-Kilachevalpatti road Travelbase: Pudukkottai Thiru velvikudi near Kutralam Travelbase: Mayiladuthrai Kuttalam Travelbase: Mayilad

How to Improve Memory Power ? 7 Ways....

Memory Power Improvement Techniques: One: Daily consumption of Tulsi leaves brings about a remarkable development in memory power, eliminates intestinal worms, increases the digestive fire, alleviates cold, fever and malaria and prevents diseases like cancer. Therefore, except on Sundays, eat 5-7 Tulsi leaves daily in the morning and drink water after that. Tulsi leaves should not be plucked on Purnima, Amavasya, the twelfth lunar day and Sundays. Two: Grind 2 pieces of walnut (Akhrot), candy sugar (Mishri) and milk and drink it after chanting the following Mantra. This empowers the brain. “Aum Sri Saraswatye Namaha” Three: Put 5 Mamri Badam (almonds) into water in night. In the morning peel those almonds and mix it in mixture of 250 ml water and 250 ml milk. Also add Mishri (candy sugar) and 11 Kali Mirch (black pepper).  Boil this mixture till 250 ml is left out. Drink this after chanting “Aum Sri Sarswatye Namaha”. This helps to improve memory power and phys

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

'பாண்டவ நிர்ஜல ஏகாதசி'  விரத மகிமை ... நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் (விரதங்களில்)  'ஏகாதசி விரதம்' என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட....  'ஜேஷ்ட மாதம்',  ( May / June )   வளர்   பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி"  (Paandava Nirjala  Ekadasi )   என்று  அழைக்கப்  படுகின்றது.  நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த  புராண' விளக்கம்:  ரிஷிகளில் முதன்மையான ஸ்ரீ வியாஸதேவரிடம்  பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக... ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளில் ஒருவரான பீமசேனன் , தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாச தேவரிடம் தனது சந்தேக

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை...  ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்.  "மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்று பொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ரு லோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை  ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன.  "ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூல காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை"  தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்... ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்)   அவசியம்  பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பண

ஏழ்மையை விரட்டி செல்வ வளம் அளிக்கும் "பரம ஏகாதசி" விரத மகிமை.

32 மாதங்களுக்கு ஒருமுறை வரும்  ' பரம ஏகாதசி ' விரதம்  ...  ஏழ்மையை விரட்டும் பரம ஏகாதசி விரத மகிமை ...  நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல் , உபவாஸங்களில் ( விரதங்களில் )  ' ஏகாதசி விரதம் ' என்பது மிக , மிக முக்கியமானதும்   மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய விரதமும் கூட ....  தற்போது   வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி ' ஆகும் . வழக்கமாக ஒரு ஆண்டிற்கு 12 மாதங்கள் என்ற கணக்கு இருப்பினும் , 32 மாதங்களுக்கு ஒரு முறை   புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படும் இந்த ' அதிக ' (Adhika)  மாதத்தில் தேய் பிறையில் வரக்கூடிய ஏகாதசி ' பரம   ஏகாதசி '  என்று அழைக்கப்படுகின்றது .    இந்த வருடம்   ' அதிக ' மாதம் வந்துள்ளது .  ' அதிக ' (Adhika)  மாதம் , (September/October )   தேய்   பிறையில் ( கிருஷ்ண   பட்சம் )  வரக்கூடிய ஏகாதசியே " பரம   ஏகாதசி "  (Parama Ekadasi)   என்று   அழைக்கப்   படுகின்றது .  பரம   ஏகாதசி   பற்றி ' ஸ்காந்த